கொரொனோ நேரத்தில் சிறப்பாக சேவை செய்து பணியாற்றி வரும் சுகாதார பணியாளருக்கு சுதந்திர தின விழாவில் பாராட்டு

 கொடியேற்றி சிறப்புரை : சத்திரம் வட்டாட்சியர் மு.பழனியப்பன் அவர்கள் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார்


துப்புரவு பணியாளருக்கு பாராட்டி பொன்னாடை, நினைவு பரிசு வழங்கப்பட்டது.

நேரம்: காலை  8.30








மணி 

நாள் :15/08/2021

 இடம் : தஞ்சாவூர் நகரம் சத்திரம் நிர்வாகம் அரசர் தொடக்கப் பள்ளி

அனைவருக்கும்இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

அன்புடன் 

மீ.குமார்

தலைமையாசிரியர் , அரசர் தொடக்கப் பள்ளி  , தஞ்சாவூர் நகரம், தஞ்சாவூர்

Comments

Post a Comment

Popular posts from this blog

கோயம்புத்தூரில் சிலம்பத்தில் கலக்கிய அரசர் தொடக்கப் பள்ளி மாணவி திவ்ய தர்ஷினி...

மாணவர்களின் ஆட்டம்,பட்டம் - கலை கட்டிய கலைத்திருவிழா பள்ளியில் கலைத்திருவிழா; மாணவர்கள் அசத்தல்

நெல்மணிகளில் 'அ ' கரம் எழுத, எங்கள் பள்ளியில் இளம் வயது மாணவர்களை அரசர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிக்கு 12/10/2024 அன்று வாருங்கள்